கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் – அச்சுறுத்தி பெறப்பட்ட வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளபோவதில்லை!

Posted by - January 24, 2022
கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை அச்சுறுத்தி பெறும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என…

நாட்டில் மேலும் 877 பேருக்கு கொவிட்!

Posted by - January 24, 2022
நாட்டில் மேலும் 877 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய…

திலும் அமுனுகமவுக்கும் கொவிட்!

Posted by - January 24, 2022
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தமது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக…

கைக்குண்டு விவகாரத்திலிருந்து நழுவிச் செல்ல அரசாங்கம் – காவல்துறையினருக்கு இடமளியோம்! – பேராயர்

Posted by - January 24, 2022
பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை பிறிதொரு தரப்பின் மீது சுமத்திவிட்டு, அதிலிருந்து நழுவிச்…

CPC க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - January 24, 2022
93 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில்…

Posted by - January 24, 2022
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று (24) வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போதைப் பொருளுடன் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன் கைது

Posted by - January 24, 2022
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்…

வவுனியாவை சென்றடைந்த நீராவி பாரந்தூக்கி புகையிரதம்!

Posted by - January 24, 2022
முற்றும் முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி புகையிரதம் ஒன்று இன்று (24) காலை வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தமிழ் குடும்பத்திற்கு சார்பாக நீதிமன்றம்தீர்ப்பு -அமைச்சர் நியாயமற்ற விதத்தில் நடந்துகொண்டதாக தெரிவிப்பு

Posted by - January 24, 2022
மொறிசன் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்குவந்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அச்சம் நடேஸ்பிரியா குடும்பத்தினர் பிரிட்ஜிங் விசா பெறுவதை தடுப்பது…