நாட்டில் மேலும் 891 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - January 25, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 891 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை…

ஜனவரி 28, 29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் மின் கழிவு சேகரிப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது

Posted by - January 25, 2022
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது இம்மாதம் 28ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் 40 இடங்களில் மின்-கழிவு சேகரிப்பு…

சீன இறக்குமதி அரிசி உற்பத்திக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்படவில்லை

Posted by - January 25, 2022
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்பிட்டியில் கரையொதிங்கிய அடையாளம் தெரியாத சடலம்: ஆணா அல்லது பெண்ணா?

Posted by - January 25, 2022
புத்தளம் கல்பிட்டி கந்தகுளி குடா கடற்கரையில் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலையில் பழுதடைந்த சடலம்…

கொரோனாவினால் பாதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Posted by - January 25, 2022
இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

பெரும்போக விவசாயத்தில் நெற்கொள்வனவு செயற்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - January 25, 2022
நெற் பயிர்ச்செய்கையாளர்களின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு 2021…

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும்-ஜீவன் தொண்டமான்

Posted by - January 25, 2022
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின்…

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - January 25, 2022
பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பு…