இன்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்தது

Posted by - January 27, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 942 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை…

தற்போதைய முன்முயற்சிகள் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்…

Posted by - January 27, 2022
புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்…

தனிமைப்படுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்

Posted by - January 27, 2022
கொவிட் தடுப்பு தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவர்,…

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன!

Posted by - January 27, 2022
13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன…

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி!

Posted by - January 27, 2022
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…

225 பேரும் இரண்டு நாட்களுக்கு உணவு உட்கொள்ளாமல் இருந்து பாருங்கள்!

Posted by - January 27, 2022
இலங்கையின் பொருளாதாரம், கொரோனவினால் வீழ்ச்சியடையவில்லை. மாறாக பிழையான பொருளாதார கொள்கைகளே காரணம் என்று பேராசிரியை சந்திமா விஜயகுணவர்த்தன தொிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி திறப்பு

Posted by - January 27, 2022
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது!

Posted by - January 27, 2022
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.

லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வெளியான தகவல்

Posted by - January 27, 2022
கடந்த வருடம் லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

தடுப்பூசி போடாத நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை

Posted by - January 27, 2022
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு துண்டிக்கப்படுவதுடன், கொரோனாவால் மரணமும் ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர்…