ஜெனிவா கூட்டத் தொடரில் எம்மை பயன்படுத்த திட்டம்! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Posted by - January 28, 2022
மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடமாடும் சேவைகள் மூலம் எம்மை பயன்படுத்த…

சரத் பொன்சேகாவின் மருமகனின் வங்கிக் கணக்களின் முடக்கம் இரத்து

Posted by - January 28, 2022
இராணுவத்தினருக்கு தளபாடங்களை விநியோகிக்கும் விலை மனுவை பெற போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்…

’கொரோனா அதிகரிக்கிறது’

Posted by - January 28, 2022
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்…

அனுமதிப்பத்திரம் இல்லாது பயணிக்கும் மட்டு. பஸ்கள்

Posted by - January 28, 2022
அனுமதிப்பத்திரம் இல்லாது, பொலிஸாருக்கு தண்ணி காட்டிவிட்டு, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் பயணிக்கும் பஸ்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தெடர்ந்த வண்ணம் உள்ளன.

நிபுணரின் அறிக்கையில் கண் வைத்திய மாஃபியா அம்பலம்

Posted by - January 28, 2022
கிளிநொச்சியில் உள்ள ஓர் ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனையை மேற்கொண்ட தனியார் கண் வைத்திய நிறுவனம் ஒன்று, …

மாங்குளத்தில் நீதிமன்றம் – திறந்து வைத்த நீதி அமைச்சர்

Posted by - January 28, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற கட்டடத் தொகுதியினை நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (27) திறந்து…

15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்

Posted by - January 28, 2022
கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

Posted by - January 28, 2022
துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். துருக்கி வெளிவிவகார அமைச்சருடன் 13…