சீனாவில் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்த 953 கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி Posted by தென்னவள் - October 4, 2016 சீனாவில் 953 கலைஞர்கள் பங்கேற்று நிகழ்த்திய இசை நிகழ்ச்சி இதற்கு முந்தையை கின்னஸ் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
சிரியாவில் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு தாக்குதல் Posted by தென்னவள் - October 4, 2016 சிரியா நாட்டில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள…
ஐ.எஸ் அமைப்பு தலைவர் அல்-பாக்தாதியை விஷம் வைத்து கொல்ல சதி Posted by தென்னவள் - October 4, 2016 ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பாக்தாதிக்கு மதிய உணவு வேளையில் விஷம் வைத்து கொல்ல சதி நடந்துள்ளது.
நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் அனைத்துக்கட்சிகள் ஆதரவு Posted by தென்னவள் - October 4, 2016 எல்லை நிலவரம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சிந்து நதிநீர்…
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவில் கையெழுத்து வேட்டை Posted by தென்னவள் - October 4, 2016 பாகிஸ்தானை, ‘பயங்கரவாத நாடு’ என அமெரிக்கா அறிவிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் 2 வாரங்களுக்குள்ளாகவே 5 லட்சம்…
முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ வதந்தி Posted by தென்னவள் - October 4, 2016 உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என…
காவிரி வாரியம் அமைக்க எதிர்ப்பு: மத்திய அரசுக்கு நாராயணசாமி கண்டனம் Posted by தென்னவள் - October 4, 2016 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும்…
எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு Posted by தென்னவள் - October 4, 2016 எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைப்பிடித்து சென்ற சம்பவம்…
பசுபதி பாண்டியன் கொலை வழக்கு Posted by தென்னவள் - October 4, 2016 பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் 6 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது Posted by தென்னவள் - October 4, 2016 காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் அளித்திருப்பதற்கு டெல்டா விவசாயிகள்…