தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் மகாநாயக்கர்களுடன் சந்திப்பு

Posted by - October 11, 2016
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள்; ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கண்டியில் மகாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் தாஜ்மஹால் சூதாட்ட விடுதிக்கு மூடுவிழா

Posted by - October 11, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமாக அட்லான்ட்டிக் நகரில் உள்ள டிரம்ப் தாஜ்மஹால் சூதாட்ட விடுதிக்கு இன்று…

துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் கார் குண்டு தாக்குதல் – 18 பேர் பலி

Posted by - October 11, 2016
துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.துருக்கி நாட்டின் வடகிழக்கு…

ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு

Posted by - October 11, 2016
ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜிகா வைரஸ் காய்ச்சல்…

சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் பலி

Posted by - October 11, 2016
சீனாவின் கிழக்குப் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர்…

கேலக்சி நோட் 7 செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்

Posted by - October 11, 2016
தீபிடித்து எரிவது தொடர்பான தொடர் புகார்களின் எதிரொலியாக உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ’கேலக்சி நோட் 7’ ரக செல்போன்களை…

ஆயுள்தண்டனை கைதி சேலம் மத்திய சிறையில் திடீர் உண்ணாவிரதம்

Posted by - October 11, 2016
சேலம் மத்திய சிறையில் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது…

மரகதலிங்கம் கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

Posted by - October 11, 2016
திருக்குவளை தியாகராஜர் கோவிலில் பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தை திருடி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.நாகை…

எல்லை பாதுகாப்பு படைவீரர் மின்னல் தாக்கி பலி

Posted by - October 11, 2016
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியில் இருந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது

Posted by - October 11, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம், புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.திருச்சி…