தஞ்சை தொகுதியில் தேர்தல் பணியில் 1,400 அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு

Posted by - October 25, 2016
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம்…

அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது

Posted by - October 25, 2016
அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.காவிரி நீர் பிரச்சனை பற்றி ஆலோசனை…

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - October 25, 2016
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

3 தொகுதி தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - October 25, 2016
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி…

பாகிஸ்தான்: போலீஸ் பயிற்சி கல்லூரி மீது தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்

Posted by - October 25, 2016
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது நள்ளிரவு வேளையில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 60-க்கும்…

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி

Posted by - October 25, 2016
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை கவுகாத்தியில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் நடத்த…

இத்தாலி கடல்பகுதியில் 2200 அகதிகள் மீட்பு – 16 பிரேதங்கள் கண்டெடுப்பு

Posted by - October 25, 2016
மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,200 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர்…

பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

Posted by - October 25, 2016
பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால்…

உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் பட்லே காலமானார்

Posted by - October 25, 2016
உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்க் லூயிஸ் பட்லே இபானெஸ் தனது 88-வது வயதில் மோண்டெவீடியோ நகரில் நேற்று காலமானார்.

ராஜபக்ஷக்கள் ஒன்றிணைந்து இராணுவப் புரட்சிக்கு சூழ்ச்சித் திட்டம்

Posted by - October 25, 2016
ராஜபக்ஷக்கள் ஒன்றிணைந்து இராணுவப் புரட்சிக்கு சூழ்ச்சித் திட்டமொன்றை வகுப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,