மாணவர்களை கொலை செய்த 5 பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5 பொலிஸாரும் இன்று…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் ரவை கோது மீட்பு

Posted by - October 26, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில்உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ச ம்பவம் நடைபெற்ற குளப்பிட்டி பகுதியில்தடயவியல் பொலிஸார் இன்று(26)…

யாழில் பாதாள உலகக் குழுக்கள்?

Posted by - October 26, 2016
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் உயர்வடைந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக்குழுக்களின்…

சிங்கள மொழியில் பதிலளித்த ஆளுனருக்கு பல்கலை மாணவர்களின் பதிலடி

Posted by - October 26, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுனர் ஊடாக வழங்கப்பட்ட மகஜருக்கு பதில் தனி சிங்களமொழியில் வந்தியாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுனர் ஊடாக…

துபாய்க்கு ஏற்றுமதியாகும் 100 லிட்டர் கிரைண்டர்: கோவையில் தயாராகிறது

Posted by - October 26, 2016
இட்லி, தோசைக்கு மவுசு தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. துபாய்க்கு ஏற்றுமதியாகும் 100 லிட்டர் கிரைண்டர் கோவையில் தயாராகி வருகிறது.இந்திய…

சிறப்பு அந்தஸ்து கிடைக்காவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்

Posted by - October 26, 2016
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.ஒருங்கிணைந்த ஆந்திராவை…

நிறபேதத்தை நையாண்டி செய்த அமெரிக்க நாவலாசிரியருக்கு மான்புக்கர் பரிசு

Posted by - October 26, 2016
இலக்கியத்துக்காக வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான ‘மான்புக்கர் பரிசு’ அமெரிக்க நாவலாசிரியர் பால் பீட்டி எழுதிய ‘தி…