சிக்கலில் சிக்கியுள்ள லசந்த கொலை Posted by தென்னவள் - October 31, 2016 சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு…
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து Posted by தென்னவள் - October 31, 2016 தீபாவளியையொட்டி இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை என எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹிலாரியின் சரியும் செல்வாக்கை நிமிர்த்த ஜெனிபர் லோபெஸ் இசை நிகழ்ச்சி Posted by தென்னவள் - October 31, 2016 அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதால்…
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் பூமிக்கு திரும்பினர் Posted by தென்னவள் - October 31, 2016 விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிந்து பல்வேறு ஆய்வுகளை செய்துவந்த மூன்று விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு…
ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி Posted by தென்னவள் - October 31, 2016 ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலியானார்கள்.ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம்.
துருக்கி நாட்டில் துப்பாக்கியால் சுட்டு எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி Posted by தென்னவள் - October 31, 2016 துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி நடந்தது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி சி.எச்.பி.…
தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது Posted by தென்னவள் - October 31, 2016 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை Posted by தென்னவள் - October 31, 2016 முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசு விற்பனை Posted by தென்னவள் - October 31, 2016 தீபாவளிக்கு இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடந்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை…
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு Posted by தென்னவள் - October 31, 2016 சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை நேற்று மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.