தென்னவள்

தமிழகத்தில் பலமான எதிர்க்கட்சியாக தி.மு.க. உள்ளது

Posted by - July 16, 2016
தமிழகத்தில் பலமான எதிர்க்கட்சியாக தி.மு.க. உள்ளது என்று கோவையில் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.  கோவையில் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நேற்று இரவு நடந்தது.
மேலும்

மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்- கனிமொழி

Posted by - July 16, 2016
நாடார் மகாஜன சங்கம் சார்பாக காமராஜின் 114-வது பிறந்த நாள் விழா விருதுநகரில் நடந்தது.கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-“பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்றும் பாசமும் வைத்திருப்பவர் தலைவர் கலைஞர். அதனால்தான் பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை…
மேலும்

சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன்- ராம்குமார்

Posted by - July 16, 2016
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த பெண் பொறியலாளர்  சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மேலும்

மருத்துவ மாணவர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை

Posted by - July 16, 2016
திருப்பூர் வெள்ளியங்காடு அருகே உள்ள கோபால்நகர் 4-வது வீதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கணேசனின் மகன் சரவணன்(வயது 26), மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து படித்து வந்தார்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ளல் – நெருக்கடியைச் சமாளிக்கும் உத்தி!

Posted by - July 16, 2016
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விசாரணைப் பொறிமுறைக்கு சிறீலங்கா அரசாங்கமானது ஒப்புதல் அளித்த செயற்பாடானது, சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் ஒரு உத்தியென முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு மக்கள் சமஷ்டியில் ஆர்வம் காட்டவில்லை – லால் விஜேநாயக்க

Posted by - July 16, 2016
வடக்கு மக்கள் சமஷ்டித் தீர்வில் ஆர்வம் காட்டவில்லையென அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டவாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் பயிற்சி பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த தம்பதி

Posted by - July 16, 2016
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து இலங்கை வந்து இங்கு இரண்டு மாதங்கள் இஸ்லாமிய போதனைகளை பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்ட தம்பதி குறித்து இந்திய புலனாய்வு பிரிவுகள் கவனம் செலுத்தியுள்ளன.
மேலும்

13ஆண்டுகளுக்குப் பின் சிறீலங்காவுக்கு பயணமாகும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்

Posted by - July 16, 2016
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள்

Posted by - July 15, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் 31 டிசம்பர் 2016 அன்று முடிவுறவுள்ள நிலையிலேயே அடுத்த செயலாளர்…
மேலும்

கச்சதீவில் புதிய ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

Posted by - July 15, 2016
கச்சதீவில் புதிய அந்தோனியார் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயமானது சிறீலங்கா அரசாங்கத்தினதும், யாழ் மறை மாவட்டத்தினுடைய நிதி ஒதுக்கீட்டுடனும் கட்டப்பட்டு வருகின்றது.
மேலும்