தென்னவள்

ஊக்க மருந்தில் சிக்கிய ஆவுஸ்திரேலிய மல்யுத்த வீரர்

Posted by - July 16, 2016
ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆஸ்திரேலிய மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத்குமார் (66 கிலோ) இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று…
மேலும்

புற்றுநோயால் உயிரிழக்கபோகும் செல்ல நாய்க்கு நாட்டை சுற்றி காட்டிய அமெரிக்கர்

Posted by - July 16, 2016
அமெரிக்காவில் நெப் ராஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் குக்லர். இவர் லாப் ரடார் என்ற நாயை வளர்த்து வந்தார். 3 கால்கள் கொண்ட அந்த நாயை செல்லமாக பராமரித்து வந்தார்.
மேலும்

இடைக்கால ராணுவத் தளபதியை நியமித்தது துருக்கி

Posted by - July 16, 2016
துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில் அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
மேலும்

தமிழகத்தில் பலமான எதிர்க்கட்சியாக தி.மு.க. உள்ளது

Posted by - July 16, 2016
தமிழகத்தில் பலமான எதிர்க்கட்சியாக தி.மு.க. உள்ளது என்று கோவையில் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.  கோவையில் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நேற்று இரவு நடந்தது.
மேலும்

மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்- கனிமொழி

Posted by - July 16, 2016
நாடார் மகாஜன சங்கம் சார்பாக காமராஜின் 114-வது பிறந்த நாள் விழா விருதுநகரில் நடந்தது.கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-“பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்றும் பாசமும் வைத்திருப்பவர் தலைவர் கலைஞர். அதனால்தான் பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை…
மேலும்

சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன்- ராம்குமார்

Posted by - July 16, 2016
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த பெண் பொறியலாளர்  சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மேலும்

மருத்துவ மாணவர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை

Posted by - July 16, 2016
திருப்பூர் வெள்ளியங்காடு அருகே உள்ள கோபால்நகர் 4-வது வீதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கணேசனின் மகன் சரவணன்(வயது 26), மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து படித்து வந்தார்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ளல் – நெருக்கடியைச் சமாளிக்கும் உத்தி!

Posted by - July 16, 2016
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விசாரணைப் பொறிமுறைக்கு சிறீலங்கா அரசாங்கமானது ஒப்புதல் அளித்த செயற்பாடானது, சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் ஒரு உத்தியென முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு மக்கள் சமஷ்டியில் ஆர்வம் காட்டவில்லை – லால் விஜேநாயக்க

Posted by - July 16, 2016
வடக்கு மக்கள் சமஷ்டித் தீர்வில் ஆர்வம் காட்டவில்லையென அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டவாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் பயிற்சி பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த தம்பதி

Posted by - July 16, 2016
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து இலங்கை வந்து இங்கு இரண்டு மாதங்கள் இஸ்லாமிய போதனைகளை பெற்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்ட தம்பதி குறித்து இந்திய புலனாய்வு பிரிவுகள் கவனம் செலுத்தியுள்ளன.
மேலும்