சமர்வீரன்

சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் சுவிஸ்- தாயக உணவுக் கண்காட்சியும் பிரமாண்டமான கலைநிகழ்வும்.

Posted by - May 9, 2023
அற்றார் அழி பசி தீர்த்தல் 2023 சுவிஸ் நாட்டில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அறக் கட்டளையினால் வருடா வருடம் நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வானது முகமாலை சிவபுர வளாக வளர்ச்சி நிதிக்காக ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) தாயக உணவுக்…
மேலும்

அவலக்குரல்கள்! – இரா.செம்பியன்-

Posted by - May 8, 2023
அவலக்குரல்கள்! ……………………………. ஓங்கி எழுகின்ற அவலக் குரல்களின் ஓசை இன்றும் கேட்கிறதே- அது நீக்கமற நிலைத்து காலத்தால் நீள்கிறதே! தாகம் தணியாத வேக நெருப்பாகி நெஞ்சில் மூழ்கிறதே! ஆண்டு பதின்நான்காய் பெருந்துயர் படர்கிறதே- நம் ஆன்மாவை உலுப்பிய கணங்கள் தெரிகிறதே! சல்லடை…
மேலும்

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2023

Posted by - May 8, 2023
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 ஆம் நாள் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 29 ஆவது பொதுத்தேர்வாக 06.05.2023 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 58 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது.…
மேலும்

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்’ – ஒரு நாள் மாநாடு

Posted by - May 8, 2023
ஊடக அறிக்கை 08.05.2023 ‘இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்’ – ஒரு நாள் மாநாடு ஐக்கிய இராச்சியத்தில் இவ்வாண்டு கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இம்மாதம் 15ம் திகதி திங்கட்கிழமை பிரித்தானிய…
மேலும்

டென்மார்க் கேர்னிங் நகரில் 06.05.2023 சனிக்கிழமை அன்று அன்னை பூபதியம்மா அவர்களின் 35ஆவது வணக்க நிகழ்வு.

Posted by - May 8, 2023
டென்மார்க் கேர்னிங் நகரில் 06.05.2023 சனிக்கிழமை அன்று, அன்னை பூபதியம்மா அவர்களின் 35ஆவது வருட நினைவு நாளும், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்க நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அன்னை பூபதியம்மா மற்றும் நாட்டுப்பற்றாளர்களுக்கும், ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியபின், மக்களால் ஈகைச்சுடர்…
மேலும்

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மேற்கு மாநிலம்,லண்டோவ்)

Posted by - May 3, 2023
யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச் செவ்வனவே ஆற்றிவருகின்றது தமிழ்க் கல்விக் கழகம்.…
மேலும்

டென்மார்க்கில் நடைபெற்ற மேதின நிகழ்வு 2023

Posted by - May 3, 2023
“உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள் ” தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் டென்மார்க் தலைநகரில் Fælledparken திடலில் நடைபெற்ற மேதின நிகழ்வில் பல்லின மக்களுடன் இணைந்து, டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடாக தமிழீழ மக்களும்…
மேலும்

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மாநிலம்) Stuttgart.

Posted by - May 2, 2023
யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச் செவ்வனவே ஆற்றிவருகின்றது தமிழ்க் கல்விக் கழகம்.…
மேலும்

பிரான்சில் மேதினத்தில் பல்லின மக்களோடு பயணித்த தமிழ்த் தேசிய ஊர்தி!

Posted by - May 2, 2023
பிரான்சு தேசத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் தொழிலாளர் நாளான மே 01 நேற்று பிரான்சின் பல இடங்களில் தொழிற்கட்சிகள், விடுதலை அமைப்புக்கள், தமது கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தினர். பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் இந்த பேரணியில்…
மேலும்

அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும்,யேர்மனி ஒஸ்னாபுறூக்.

Posted by - May 2, 2023
தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும் – யேர்மனி ஒஸ்னாபுறூக் நகரில் நினைவுகூரப்பட்டது. தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும் 29-04-2023 சனிக்கிழமை அன்று…
மேலும்