தென்னவள்

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது – மத்திய உள்துறை தகவல்

Posted by - September 12, 2018
ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது…
மேலும்

சத்தியலிங்கம் முன்வைத்த கோரிக்கைக்காக விசேட கூட்டம்

Posted by - September 12, 2018
வடமாகாண மீள்குடியேற்ற ஆவணத்தை மாகாணத்தின் உத்தியோகபூர்வ கொள்கை ஆவணமாக பிரகடணப்படுத்துவதற்கான விசேட அமர்வு ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாத முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது என வட மகாண உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மேலும்

வாள் வைத்திருந்தவருக்கு 6 மாத சிறை தண்டனை!

Posted by - September 12, 2018
வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.
மேலும்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுமா? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Posted by - September 12, 2018
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுமா? என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
மேலும்

அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை உடனே கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Posted by - September 12, 2018
அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை உடனே கைவிட வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 பேர் கைது

Posted by - September 12, 2018
சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகளை எண்ணூர் கடற்கரை சாலையில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த டிரைவர் தினேஷ் (வயது 40) என்பவர் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் அருகே தான் ஓட்டி வந்த கன்டெய்னர்…
மேலும்

ஈழத்துப் பெண் சுவிட்சர்லாந்தில் உயர் பதவியில்!

Posted by - September 12, 2018
 ஈழ  தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

ஆண் குழந்தைகளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர்: டாக்டர் காமராஜ் பேச்சு

Posted by - September 12, 2018
பாலியல் பலாத்காரத்திற்கு பெண் குழந்தைகள் மட்டுமன்றி ஆண்குழந்தைகளும் அதிக அளவில் ஆளாகின்றனர் என மருத்துவர் டாக்டர் காமராஜ் கூறினார். உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கம் 3…
மேலும்

அமைச்சர், டி.ஜி.பி. வீட்டில் நடந்த சோதனை தமிழகத்துக்கு அவமானம்- திருநாவுக்கரசர்

Posted by - September 12, 2018
அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. வீட்டில் நடைபெற்ற சோதனையால் தமிழகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 
மேலும்

முதல் மந்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை பறிமுதல் செய்த போலீசா

Posted by - September 12, 2018
மத்தியப்பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. 
மேலும்