கரிகாலன்

தமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .!

Posted by - December 1, 2019
கிழக்கு மாகாணத்தில்முதல் கரும்புலித் தாக்குதல்: புத்துார், நவக்கிரி பகுதியிலிருந்து சூரியக்கதிர் என்றமிகப்பெருமெடுப்பிலான படையெடுப்பை வலிகாமத்தில்மேற்கொண்ட சிங்களப்படையினர் 50நாட்கள் நடத்தியஉக்கிரசமரின் முடிவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். ஏறக்குறைய 5.5 இலட்சம் பேரைக் கொண்ட வலிகாமத்தில் ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்று முழுதாக வெளியேறிய நிலையில் வெறும்…
மேலும்

யேர்மனியில் மிக எழுச்சிகரமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் – 2019

Posted by - November 29, 2019
யேர்மனி ஒபர்கவுசன் என்னும் நகரத்தில் 27.11.2019 புதன்கிழமை தேசிய மாவீரர் நாள் மிக எழுச்சியாக உணர்வுகள் பொங்க நடைபெற்றது. யேர்மனியில் வாழும் தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரண்டு விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய எம் மாவீரச் செல்வங்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இதய…
மேலும்

தென் தமிழீழத்தில் முன்னாள் போராளி தற்கொலை.!

Posted by - November 29, 2019
ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஆரையம்பதி- செல்வா நகர் கிழக்கு, காளிகோயில் வீதியிலுள்ள வீடு ஒன்றின் பின்புற பகுதியில் இருந்து அவரது சடலம் நேற்று (வியாழக்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்…
மேலும்

பிரான்சில் கொட்டும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2019 நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 28, 2019
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2019 புதன்கிழமை பாரிசின் Porte de la villette பகுதியில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழக…
மேலும்

நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019

Posted by - November 28, 2019
மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன தியாக வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால்…
மேலும்

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு.

Posted by - November 25, 2019
மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 24-11-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 7.30…
மேலும்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு

Posted by - November 25, 2019
நேற்று (24.11.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு Nanterreபகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நிகழ்வில், பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை 26.06.1989; அன்று வவுனியாவில் வீரச்சாவடைந்த கப்டன் ரூபன் அவர்களின் சகோதரி; ஏற்றிவைத்தார். மாவீரர்…
மேலும்

மாவீரர் நாள் இவ்வாண்டு முப்பது ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது.

Posted by - November 25, 2019
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ…
மேலும்