தென்னவள்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள கருணாரத்ன பரணவிதான

Posted by - August 8, 2019
திறண் விருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள நைற்றா நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு தொழிற்பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடியதும், குறை நிறைகளையும் கேட்டறிந்தார். இன்று காலை 11…
மேலும்

அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிக்க சிலர் முயற்சி!

Posted by - August 8, 2019
அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று பாராளுமன்றில் குற்றஞ்சாட்டினார்.
மேலும்

சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கவுள்ள மஹிந்த

Posted by - August 8, 2019
சர்வதேச சக்திகளுடன் ஒன்றிணைந்து 2015 ஆம் ஆண்டு என்னை தோல்வியடைச் செய்த தற்போதைய அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை வேண்டும்…
மேலும்

“நீர்கொழும்பில் திருச்சுரூபம் சேதப்படுத்தப்பட்டமைக்கும் முஸ்லிகளுக்கும் எந்த தொடர்புமில்லை”

Posted by - August 8, 2019
நீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சுரூபம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை  எனக்  தெரிவித்த நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், இந்த  தாக்குதலின்  பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள்    உள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னர்  இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின்…
மேலும்

கோத்தபாய களமிறங்கினால் போட்டியாளராக பொன்சேகா-ரணிலிடம் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்

Posted by - August 8, 2019
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக்கூடிய
மேலும்

முகநூல் மூலம் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்

Posted by - August 8, 2019
ஒரு திருநங்கையும், வாலிபரும் முகநூல் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.இன்றைய காலத்தில் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் பலர் முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒருவரையொருவர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் கடந்தும் காதலித்து, திருமணம்…
மேலும்

கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும் அனைத்து ஏழை குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Posted by - August 8, 2019
அனைத்து ஏழை தொழிலாளர் குடும்பத்திற்கும் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும் அரசு ரூ.2 ஆயிரம் வழங்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும்

காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரம் பிற நாடுகளுடனான உறவை பாதிக்காது – இந்திய தூதர் உறுதி

Posted by - August 8, 2019
காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரம் பிற நாடுகளுடனான உறவை பாதிக்காது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிரிங்லா கூறினார்.
மேலும்

முதல்-மந்திரி மனைவியிடம் ரூ.23 லட்சம் மோசடி!

Posted by - August 8, 2019
பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் மனைவியிடம் செல்போன் மூலம் 23 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
மேலும்