நிலையவள்

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 11, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தம் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நிதிக்கான வெகுஜன…
மேலும்

புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி திரட்டும் நடை பவனி மாங்குளத்தைச் சென்றடைந்தது(படங்கள்)

Posted by - October 11, 2016
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் இன்று மாங்குளத்தைச் சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், நேற்று இரணைமடு சந்தியில் முடிவடைந்தது. இன்று காலை இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபயணம் மாங்குளம் சென்றடைந்தது. இன்றைய பயணத்தில்…
மேலும்

வவுனியாவில் பெண்கள் அமைப்பால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 11, 2016
வவுனியாவில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது. இக் கவனயீர்ப்பு பேரணியானது வடக்கு மாகாண பெண்கள் மறுசீரமைப்பு பரிந்துரை வலையமைப்பு அமைப்பினரால் பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்களுக்கான நீதியை துரிதப்படுத்துமாறு கோரிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட்டது.…
மேலும்

உதய கம்மன்பிலவிற்குப் பிணை

Posted by - October 11, 2016
அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியான முறையில் எட்டோனி பத்திரத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

இந்தியாவிற்குச் சொந்தமான கப்பல் கொழும்பில்(காணொளி)

Posted by - October 11, 2016
இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா பஹரெடர் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சமுத்ரா பஹரெடர் கப்பல், இலங்கை…
மேலும்

காக்கைதீவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையத்தை நிறுத்தக் கோரிக்கை(காணொளி)

Posted by - October 11, 2016
இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையினால் காக்கை தீவு இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். காக்கைதீவு…
மேலும்

தமிழர்- தேசிய இனமாக உலகப் பரிமாணம் பெற்றாக வேண்டும்: தி. திருச்சோதி,அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - October 10, 2016
அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை . தமிழர் ஒரு தேசிய இனம்,…
மேலும்

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் – நிலாந்தன்

Posted by - October 9, 2016
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான்…
மேலும்

புதிய அரசயிலமைப்பில் அரசாங்கம் கபடத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது!

Posted by - October 9, 2016
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் ஒரே இலங்கையராக இருப்போம் எனக் கூறிவிட்டு கபடத்தனமாக பெரும்பான்மையின மதத்தை சிறுபான்மையின மக்கள் மீது திணிக்கும் செயற்பாடொன்றை நல்லாட்சி எனப்படும் அரசாங்கம் மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்…
மேலும்

மக்கள் விரோத பாதையில் பயணிப்பவர்கள் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி!

Posted by - October 9, 2016
நீண்ட நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றுவரும் தமிழர் வீர வரலாற்றுடன் சமாந்தரமாக தொடர்ந்தே வருகின்றது துரோக வரலாறும். இன்று நாடற்றவர்களாக நாதியற்று நாம் நிற்பதற்கும் அதுவே அடிப்படைக் காரணமாகும். வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தமிழர்களின் மரபுவழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழ மண்ணின்…
மேலும்