காட்டுயானை தாக்கி நபரொருவர் பலி
கலென்பிந்துனு வெவ – யகல்ல உல்பத்ஹார பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை உயிரிழந்தவர் வீட்டின் அருகில் நின்றிருந்த வேளை , இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் 48 வயதுடையவராவார்
மேலும்