சுய தனிமைப்படுத்தப்பட்டோர் வாக்களிக்க விஷேட ஏற்பாடுகள்
புதன்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலின் போது சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மாலை 4.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை வாக்களிக்கும் வகையில் விசேட ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளோம். பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஊடாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என யாழ்…
மேலும்