தென்னவள்

சுய தனிமைப்படுத்தப்பட்டோர் வாக்களிக்க விஷேட ஏற்பாடுகள்

Posted by - August 4, 2020
புதன்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலின் போது சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மாலை 4.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை வாக்களிக்கும் வகையில் விசேட ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளோம். பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஊடாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என யாழ்…
மேலும்

நஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை அணிவோம்

Posted by - August 3, 2020
நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை அணிவோம் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கலாம் என முடிவு செய்தேன்

Posted by - August 3, 2020
“கடந்த காலங்களில், ‘அவர்களுக்கு’ வழங்கிய மக்கள் ஆணையை, இம்முறை எமக்கு வழங்கிப் பாருங்கள்; இந்த ஐந்து வருடங்களில் உங்களுக்குச் சரிவரவில்லை என்றால், நிராகரியுங்கள்; ஆனால், எதிர்வரும் ஐந்து வருடங்களை, நாங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்று பார்த்து, மக்கள் எங்களுடன் வருவார்கள்.
மேலும்

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

Posted by - August 3, 2020
ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செப்டம்பர் மாதம் 6ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருந்தது. சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பிறகு வரும் இந்த…
மேலும்

மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது- கமல்ஹாசன்

Posted by - August 3, 2020
மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும்

வாக்களிப்பதற்கு விடுமுறையளிக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - August 3, 2020
வாக்காளர்கள் ; வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விடுமுறை ; வழங்காத ; நிறுவனம் மற்றும் வர்த்தக நிலையங்களின் அதிகாரிகளுக்கு எதிராக ; கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்

கிருலப்பனையில் ஐ.தே.கவின் காரியாலயம் மீது தாக்குதல்

Posted by - August 3, 2020
கொழும்பு, கிருலப்பனைப் பிரதேசத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் காரியாலயத்தின் மீது, இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், காரியாலயத்திலிருந்த உபகரணங்கள் ​சேதமாக்கப்பட்டுள்ளன.
மேலும்

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ‘வாக்களிக்க முடியாது’

Posted by - August 3, 2020
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு இல்லையெனத் தெரிவித்த, வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ, இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது என்றார்.
மேலும்