தென்னவள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும்- ஐகோர்ட்டு கருத்து

Posted by - December 25, 2020
நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
மேலும்

நடிகை சித்ரா மரணம்- 250 பக்கம் கொண்ட அறிக்கை திங்கட்கிழமை தாக்கல்

Posted by - December 25, 2020
நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தயார் செய்து இருக்கிறார்.
மேலும்

தே.மு.தி.க. இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும்- பிரேமலதா

Posted by - December 25, 2020
சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எங்கு இருக்கிறதோ அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும்

21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராகும் இளம்பெண்

Posted by - December 25, 2020
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஜனாஸா தகனத்துக்கு யாழ். முஸ்லிம்கள் எதிர்ப்பு

Posted by - December 25, 2020
இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து சந்திப் பகுதியில் இன்று (25) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

காத்தான்குடியில் ஒருவருக்கு கொரோனா

Posted by - December 25, 2020
காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று (25) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரின் வீட்டை காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும்

யாழ். இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Posted by - December 25, 2020
மற்றொருவரின் ஆவணங்களை வைத்து போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன், கனடா கடவுச்சீட்டை பயன்படுத்திகொண்டு, டுபாய் ஊடாக, கனடாவுக்கு
மேலும்