நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தயார் செய்து இருக்கிறார்.
இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து சந்திப் பகுதியில் இன்று (25) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று (25) வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரின் வீட்டை காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.