தென்னவள்

திருப்பூர் மாநகரில் வீடு,வீடாக காய்ச்சல் பரிசோதனை

Posted by - April 8, 2021
திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும்

‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்

Posted by - April 8, 2021
வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.
மேலும்

ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாத 113 பயணிகள் மீது நடவடிக்கை

Posted by - April 8, 2021
முககவசம் அணிவதை கண்காணிக்கும் நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும்

விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்

Posted by - April 8, 2021
கர்நாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும்

சிதம்பரம் அருகே விபத்து- அரசு பஸ் மீது லாரி மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலி

Posted by - April 8, 2021
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இன்று அதிகாலையில் அரசு பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
மேலும்

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை

Posted by - April 8, 2021
கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சாணக்கியன்!

Posted by - April 8, 2021
சீன ஆக்கிரமிப்பினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்.மாநகரசபையில் புதிய காவல்பிரிவு

Posted by - April 8, 2021
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் தடவையாக நேற்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
மேலும்

தமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது

Posted by - April 8, 2021
தமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வவுனியாவில் குடும்ப விபரங்களைத் திரட்டும் காவல்துறையினர்! அச்சத்தில் பொதுமக்கள்

Posted by - April 8, 2021
வவுனியா பூந்தோட்டம் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை திரட்டும் படிவம் ஒன்றினை வழங்கிவிட்டு சென்றதுடன் இரு தினங்களில் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வருகை தருவதாகவும் குடும்ப விபரங்களில் உள்ளடக்கப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரிவிட்டு…
மேலும்