நிலையவள்

தேர்தல் பிரச்சாரத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவின் முகம் அவசியமற்றது- துமிந்த பாய்ச்சல்

Posted by - December 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முகம் அவசியமற்றது எனவும், அவ்வாறு அபேட்சகர்கள் அவரின் படத்தை வேட்பாளர்களின் புகைப்படத்துடன் வெளியிடுவதற்கு கட்சி எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனவும்…
மேலும்

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தமிழர் தாயகத்தில் திணிக்கவே யாழ் மண்ணில் நாக விகாராதிபதியின் உடல் தகனம்!-அனந்தி சசிதரன்

Posted by - December 22, 2017
சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தமிழர் தாயகத்தில் திணிக்கவே யாழ் மண்ணில் நாக விகாராதிபதியின் உடல் தகனம்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! தமிழின அழிப்பின் தோற்றுவாயாக நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தினை…
மேலும்

நாகை மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - December 22, 2017
கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி மீனவர்களை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 38…
மேலும்

விகாராதிபதியின் உடலை தகனம்செய்ய அதிகாரம் கொடுத்தது யார் ?-சுரேஷ்

Posted by - December 22, 2017
“யாழ்ப்பாணம் – முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கை, இவ்வாறன செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்குகிறது.”   என  தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக…
மேலும்

வவுனியாவில் நூதனமாக பணம் திருட முயன்றவர்கள் மடக்கிப்பிடிப்பு!!!

Posted by - December 22, 2017
வவுனியா –  கூமாங்குள பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என தங்களை அடையாளப்படுத்தி பணம் பெற முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்மபவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இன்று மதியம் 2 மணியளவில் வவுனியா – கூமாங்குளம் பகுதியில் வீடுவீடாக சென்ற…
மேலும்

பூநகரி பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்

Posted by - December 22, 2017
கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு  மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன்  பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும்…
மேலும்

திடீர் காற்றின் காரணமாக வீடு ஒன்று முழுமையாக சேதம்!!

Posted by - December 22, 2017
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு கிராமம், அருளப்பர் வீதி பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்று இன்று  மதியம் திடீர் என ஏற்பட்ட காற்றின் காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளது. தாழ்வுபாடு கிராமம் அருளப்பர் வீதி பகுதியில் உள்ள பீற்றர் அந்தோனி…
மேலும்

வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு.!!!

Posted by - December 22, 2017
வவுனியா – வைரவபுளியங்குளத்தில் இயங்கிவரும் சர்வதேச கேம்பிறிட்ஜ் கல்லூரியினால்  இன்று காலை 9 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடாத்திய விருது வழங்கும் நிகழ்வில் வவுனியாவைச் சார்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் இலங்கைக்கான முதல்வர் சந்திரகுமார்…
மேலும்

50 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - December 22, 2017
சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு போதைப்பொருட்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து இரகசியமான முறையில் கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி குறித்த நபர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் கொட்டஹேன கல்பொத்த சுற்றுவட்டத்தில் சொகுசு வேண்…
மேலும்

வேட்பாளர்களில் அநேகர் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள்- பெப்ரல்

Posted by - December 22, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களில் குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக் காரர்கள், சட்ட முரணான போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் காணப்படுவதாக பெப்ரல் அமைப்பு…
மேலும்