தென்னவள்

ஆசிரியரால் மாணவி துஷ்பிரயோகம்! -ஆசிரியர் கைது!

Posted by - July 26, 2021
கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதான மாணவியொருவரை தலங்கம, கிம்புலாவல சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 49 வயதான மாற்றுத்திறனாளி ஆசிரியரைக் கைதுசெய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஜனாதிபதி – சு.க பேச்சு வெற்றிகரம் -தயாசிறி ஜயசேகர

Posted by - July 26, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும்

ரிஷாட் வீட்டுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் – மேலும் இரு பெண்களின் மரணத்தால் சர்ச்சை

Posted by - July 26, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுயூதினின் வீட்டில் பணியாற்றும் போது 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் இரண்டு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

’விவசாயிகள் கேட்கும் காணிகளை வழங்குவதில் சிக்கல்’

Posted by - July 26, 2021
கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட சின்னப் பல்லவராயன்கட்டு  பிரதேசத்தில், விவசாயிகள் கோருகின்ற காணிகள்  தனியார் காணிகளாக காணப்படுவதனால், அவற்றை அவர்களுக்கு  வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாக, பூநகரி பிரதேச செயலாளர் எஸ் கிருஷ்ணேந்திரன்  தெரிவித்தார்.
மேலும்

கொழும்பில் பேய் மழை; காட்டாறு வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

Posted by - July 26, 2021
நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலை இன்னும் சில நாள்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும்

தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Posted by - July 26, 2021
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதிப்பங்களிப்பில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும்