நிலையவள்

வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை -ஜாதிக ஹெல உறுமய

Posted by - May 17, 2018
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை பலமடைந்துவருகின்றது என  கட்சி தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கில் இடம்பெறும் நினைவு தினங்கள் குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் இணைச் செயலாளர்…
மேலும்

வெலிகம பிரதேச சபை தலைவர், உபதலைவர் உட்பட 9 பேர் கைது

Posted by - May 17, 2018
 வெலிகம பிரதேச சபை தலைவர் , உபதலைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியதுடன், பாலத்தின் பெயர்ப்பலகைக்கு சேதம் ஏற்படுத்தி, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை – சேத்திய குணசேகர

Posted by - May 17, 2018
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்கள் தமது…
மேலும்

அரச வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு

Posted by - May 17, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 08.00 மணி முதல் பரந்தளவிலான அடையாள…
மேலும்

அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள்-பி.ஹரிஸன்

Posted by - May 17, 2018
அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சமூக வழுவுட்டல் பி.ஹரிஸன் தெரிவித்தார். சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சார்ந்த 22 தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் உரையாற்றிய சமூக வழுவுட்டல் அமைச்சர் சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தில்…
மேலும்

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

Posted by - May 17, 2018
பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (17) காலை நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு இக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. பாராளுமன்ற கூட்டத்…
மேலும்

வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து தீபமேந்திய ஊர்திப் பவனி ஆரம்பம்

Posted by - May 16, 2018
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர் களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்திப் பவனி வல்வெ ட்டித்துறை மண்ணிலிருந்து நேற் றுக் காலை 10.30 மணிக்கு ஆரம் பமாகியது.முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர் களை நினைவு கூரும் வகையில்…
மேலும்

சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – மகேஸ் சேனநாயக்க

Posted by - May 16, 2018
சர்வதேச சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள்…
மேலும்

எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன

Posted by - May 16, 2018
எரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன…
மேலும்

வவுனியாவில் குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்பு

Posted by - May 16, 2018
வவுனியா சூடுவெந்தபுலவு குளத்திலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் அங்கு பன்றிக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள்…
மேலும்