தென்னவள்

விடுதலைப்புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!

Posted by - September 5, 2021
 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி  பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று காலமானார்.
மேலும்

சம்பந்தனின் நிலைப்பாட்டிற்கு எதிராக மாவை அதிரடி முடிவு

Posted by - September 5, 2021
தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தமிழரசுக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காதது மட்டுமல்ல விரும்பினால் திரு சம்பந்தன் தனியாக ஐ.நாவிற்கு கடிதத்தை அனுப்பலாம் என  தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கடுமையாக தெரிவித்துள்ளார்.
மேலும்

இராசி பொருத்தம் அல்ல தடுப்பூசி பொருத்தம்!

Posted by - September 5, 2021
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வ​யது வரையிலானோருக்கு ​தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும் சிலர் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்றன. இந்நிலையில், ஒருவகையான…
மேலும்

தவிசாளரின் மூக்கை துண்டாடிய பெண்

Posted by - September 5, 2021
தெரணியகல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் லக்ஸ்மன் ராஜகருணாவின் மூக்கை பெண்ணொருவர் துண்டாடிய சம்பவம் நேற்று  (4) பதிவாகியுள்ளது.
மேலும்

1,026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு

Posted by - September 5, 2021
கற்பிட்டி ஏத்தாளைப் பகுதியில் மிகவும் சூட்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 1,026 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும்

இ.தொ.காவுக்கு முதுகெலும்பில்லை – சிவநேசன் சீற்றம்

Posted by - September 5, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலையை அதிகரித்து அம்மக்களுக்கு அரசாங்கம் மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் குறித்து முக்கிய அறிவிப்பு

Posted by - September 5, 2021
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது நாட்டில் நிலவும் அதிகரித்த கொரோனா தொற்று காரணமாக எந்தவொரு நிகழ்வுகளும் நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்துஇ பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கொக்கட்டிச்சோலை ஆலய நிர்வாகம் விடுத்த மீள் பரிசீலனையின் நிமிர்த்தம் 03ஃ09ஃ2021அன்று…
மேலும்

ஆசிரியர்கள் கலங்கரை விளக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Posted by - September 5, 2021
ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்