யாழ்ப்பாணத்தில் நீதித்துறையில் முன்னுதாரணமாக பணியாற்றிய நீதிபதி சிறீநிதி நந்தசேகரன்ஓய்வு பெற்றார்
யாழ்ப்பாணத்தில் நீதித்துறையில் முன்னுதாரணமாக பணியாற்றிய நீதிபதிகளுள் ஒருவரான சிறீநிதி நந்தசேகரன் மேல்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்றுள்ளார்.இலங்கை படைகளால் மேற்கொள்ளப்பட்ட அல்லைப்பிட்டி படுகொலை மற்றும் வணபிதா .ஜிம்பிறவுண் அடிகளார் காணாமல் ஆக்கப்பட்டமைகளை வெளிக்கொணர முன்னின்று அவர்பாடுபட்டவர்.
மேலும்