வட மாகாணத்தில் காணி செயற்றிட்டம்
வட மாகாண காணி செயற்றிட்டம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (15) மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் தலைமையில் சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும்