தென்னவள்

வட மாகாணத்தில் காணி செயற்றிட்டம்

Posted by - December 16, 2021
வட மாகாண காணி செயற்றிட்டம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (15) மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் தலைமையில் சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும்

சுகாதார அமைச்சின் ஊடாக விஷேட செயலணி

Posted by - December 16, 2021
இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் காணிகளைக் கொடுத்து டொலர் பெற அரசு முயற்சி!!

Posted by - December 15, 2021
கொழும்பு உட்பட நாட்டின் முக்கியமான பிரதேசங்களில் உள்ள சுமார் 50 காணிகளை அபிவிருத்தித் திட்டங்களுக்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

தொண்டைமானாறில் கரையொதுங்கிய மனித உடல் எச்சங்கள்!!

Posted by - December 15, 2021
தொண்டைமானாறு, சின்னமலை ஏற்றப் பகுதியில் கரையொதுங்கிய உருக்குநிலைந்த மனித உடல் எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

அம்பாறையில் மைக்ரோ ரக கைதுப்பாக்கியை விற்க முயன்ற ஒருவர் கைது

Posted by - December 15, 2021
அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைதுப்பாக்கி ஒன்றை 16 இலட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை (14) மாலை பொலிசாருடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துள்ளதாக காரைதீவு பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

கிளிநொச்சியில் அகழ்வின் போது பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

Posted by - December 15, 2021
கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன.
மேலும்

வரவு – செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி! -முதல்வராகத் தொடர்கிறார் மணி!

Posted by - December 15, 2021
யாழ்ப்பாண மாநாகரசபையின் 2022 ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றியடைந்திருந்தது. இதன் மூலம் யாழ் மாநகரசபையின் முதல்வராக மணிவண்ணன் தொடர்கின்றார்.   இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 பேர், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேர்,…
மேலும்

இந்தியாவும், இங்கிலாந்தும் இயற்கையாகவே கூட்டாளிகள்- பிரதமர் போரிஸ் ஜான்சன்

Posted by - December 15, 2021
இந்தியாவும், இங்கிலாந்தும் ‘2030 இந்தியா-இங்கிலாந்து சாலை வரைபடம்’ திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தொழில்நுட்பம் மற்றும் பிற பகுதிகளில் தங்கள் பிணைப்பை தொடர்ந்து ஆழப்படுத்தும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
மேலும்