தென்னவள்

பொதுமக்களிற்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஹர்சா டிசில்வா

Posted by - January 2, 2022
சமையல் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்

நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் – . குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்

Posted by - January 2, 2022
அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி…
மேலும்

மக்களின் நன்மை அறிந்து ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் – சு.க. வலியுறுத்து!

Posted by - January 2, 2022
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.” – இவ்வாறு அரச பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும்

கூட்டாட்சி தொடர்பில் சிந்தியுங்கள் என மோடியே கூற நாம் 13ஐ கோருவதா? சிறிதரன்

Posted by - January 2, 2022
தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய வரைபில் முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
மேலும்

பிரதி முதல்வர் எப்படி இருக்க வேண்டும்- யாழ் மாநகர முதல்வர்

Posted by - January 2, 2022
பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாதென யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
மேலும்

எரிவாயு நிறுவன தலைவரை அடித்து விரட்ட வேண்டும்:நிமல் லங்சா

Posted by - January 2, 2022
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், பதவிகளை கைவிட தயாராக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார்.
மேலும்

உலக சாதனை நிலைநாட்டிய இலங்கை சிறுவன்

Posted by - January 2, 2022
இலங்கையின் நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
மேலும்

ஆறு முக்கிய அமைச்சர்களின் பொறுப்புக்களில் மாற்றம்

Posted by - January 2, 2022
ஜனாதிபதியால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை விற்பனை

Posted by - January 2, 2022
நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்த வகையில் இன்றையதினம் கம்பஹா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கிலோ கிராம்…
மேலும்

கரும்புகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- சசிகலா கோரிக்கை

Posted by - January 2, 2022
விவசாயிகள் ஏற்கனவே மழை, வெள்ளம் மற்றும் இடுபொருள்களின் விலை ஏற்றம், தட்டுப்பாடு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் இந்த கரும்பை சாகுபடி செய்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கரும்பு விவசாயிகளிடம் இருந்து, பொங்கல் சிறப்பு தொகுப்பாக,…
மேலும்