நிலையவள்

புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்

Posted by - October 20, 2018
தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின் உரிய வெட்டுப்புள்ளியை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாதவர்களாக கருதப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த…
மேலும்

நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பியது

Posted by - October 20, 2018
அம்பத்தலேயிலிருந்து கோட்டை ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் குழாயின் திருத்தப்பணிகள் இன்று (20) அதிகாலை நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து, நீர் விநியோக நடவடிக்கைகள் இன்று அதிகாலை முதல் வழமைபோன்று இடம்பெறுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.…
மேலும்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள்-மனோ

Posted by - October 20, 2018
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்நிலையை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு நாட்டின் இரு தலைவர்களுக்கும் தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்…
மேலும்

எரிபொருள் விலை உயர்வு மின் உற்பத்தியையும் பாதித்துள்ளது- மின்சக்தி அமைச்சு

Posted by - October 20, 2018
எரிபொருள் விலை அதிகரிப்பு மின் உற்பத்தியிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த சவாலை முகம்கொடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் தற்போது ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக  அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த சில தினங்களாக…
மேலும்

மக்கள் வங்கி பணிப்பாளர் குழு உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க இராஜினாமா

Posted by - October 20, 2018
மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்ததாக, பணிப்பாளர் குழுவின் செயலாளர், சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் ரொஹான் பத்திரனகே…
மேலும்

இன்றும் இடியுடன் கூடிய மழை

Posted by - October 20, 2018
நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை நிலை அதிகரிப்பு இன்றும் இடம்பெறக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது சில இடங்களில்…
மேலும்

இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் சபை இராஜினாமா

Posted by - October 20, 2018
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையிலுள்ள சகல ஊழியர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்தக் கடிதத்தை நேற்று (19) ஒப்படைத்துள்ளதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின்…
மேலும்

எனக்கும் கொலை அச்சுறுத்தல்- சுஜீவ

Posted by - October 20, 2018
தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில்…
மேலும்

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - October 19, 2018
கல்கமுவ, பலுகன்தேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கமுவ, பலுகன்தேவ பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பிரேமதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்

மஹிந்தவின் தடுமாற்றம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க.

Posted by - October 19, 2018
முன்னாள்  பிரதம நீதியரசர்   சிறியாணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தடுமாற்றமே   பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரசியமைப்பிற்கும், சட்டவாட்சி  கோட்பாட்டிற்கு முரணாகவே   சிறியாணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளர் ஹரின்…
மேலும்