தென்னவள்

புதையல் தோண்ட முயன்ற ஆறு பேர் கைது

Posted by - February 6, 2022
கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மீனவர்களின் பிரச்சினையில் மூன்றாம் தரப்பொன்று குளிர்காய்கின்றது

Posted by - February 6, 2022
தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது என தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன்,  இதற்கு இரு நாடுகளும்…
மேலும்

இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்பட கூடாது

Posted by - February 6, 2022
” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை  வைத்துக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில்  செயற்படக்கூடாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட…
மேலும்

மாலைத்தீவு பிரஜையின் சடலம் வெள்ளவத்தையில் மீட்பு

Posted by - February 6, 2022
வௌ்ளவத்தை கடற்ப​ரப்பில், சனிக்கிழமை சடலங்கள் இரண்டு அதிலொன்று மாலைத்தீவு பிரஜையுடையது. சுதந்திர தினத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் இருவரே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும்

வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியாவுக்கு விஜயம்

Posted by - February 6, 2022
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இன்று (06) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார்.
மேலும்

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு 3 மடங்கு குறைந்தது

Posted by - February 6, 2022
சென்னையில் தொற்று பரவல் 7 ஆயிரத்துக்கு மேல் சென்ற நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 1,223 ஆக குறைந்துள்ளது. தினமும் 300 பேர் வீதம் பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில்
மேலும்

அருட்சகோதரிகள் இலங்கைக்கு வருகை தந்து நூற்றாண்டு நிகழ்வு

Posted by - February 5, 2022
அருட்சகோதரிகள் இலங்கைக்கு வருகை தந்து இன்றுடன்  100வது ஆண்டு நிறைவையொட்டி அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. அருட்சகோதரிகள் இந்தியாவில் இருந்து இலங்கை திருகோணமலைக்கு வருகை தந்து இன்றுடன்  100 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிகழ்வு அருட்சகோதரிகள்…
மேலும்

ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம் – சாணக்கியன் கருத்து!

Posted by - February 5, 2022
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்