தென்னவள்

அமெரிக்காவில் உக்ரைனியர்கள் தங்க அனுமதி: ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு

Posted by - March 5, 2022
உலகமெங்கும் உக்ரைனியர்கள், தங்கள் நாட்டில் அதிபர் புதினின் முன்கூட்டிய திட்டமிட்ட தூண்டுதலற்ற படையெடுப்பால் ஏற்பட்ட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலையை அனுபவிக்கின்றனர்.
மேலும்

மேற்கத்திய நாடுகள்தான் போருக்கு காரணம்: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

Posted by - March 5, 2022
பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ, மேற்கத்திய நாடுகள்தான், ரஷியாவையும், பெலாரசையும் உக்ரைன் மீதான போருக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும்

அமெரிக்காவின் லாஸ்வேகாசில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Posted by - March 5, 2022
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.
மேலும்

ரஷ்யப் படைகள் குறித்து போலிச் செய்திகள் வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Posted by - March 5, 2022
உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தத்தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்களும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வந்தன.
மேலும்

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Posted by - March 4, 2022
மட்டக்களப்பில் மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்தி, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரை பயன்படுத்தி பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி

Posted by - March 4, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டிற்கு போதையில் வந்த நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரைப் பயன்படுத்தி  தாக்குதலுக்கு முயற்சித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அவரது…
மேலும்

கோப்பாய் விபத்தில் விரிவுரையாளர் உயிரிழப்பு

Posted by - March 4, 2022
கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன்  உயிரிழந்துள்ளார். இவ்விபத்து, கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியிலேயே நேற்றிரவு  8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, கரவெட்டியிலுள்ள வீட்டிலிருந்து…
மேலும்