தென்னவள்

சித்தங்கேணியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை

Posted by - April 10, 2022
வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்த பசில்

Posted by - April 10, 2022
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
மேலும்

கோட்டாபயவிற்கு எதிராக சூனியம் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

Posted by - April 10, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால்  பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள  நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
மேலும்

ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள் எரிபொருள் மருந்து எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைகளை மறக்கச்செய்துள்ளது

Posted by - April 10, 2022
அரசியல்போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் உண்மையான பிரச்சினைகளை மறக்கின்றனர் என மக்கள் உரிமை பாதுகாப்பு மன்றத்தின் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் நீள வேண்டும் – மனோ

Posted by - April 10, 2022
தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது

Posted by - April 10, 2022
திறமையற்ற கோத்தபாய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முழுமையான தோல்வி மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையை ஏற்படு;த்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிலிண்டர்களை குறுக்காக வைத்து ஏறியிருந்து போராட்டம்

Posted by - April 10, 2022
திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகிக்கப்பட இருப்பதாக நேற்று (09) மாலை வெளியான தகவலையடுத்து, அங்குச் சென்ற மக்கள், பலமணிநேரம் காத்திருந்த போதும், எரிவாயு விநியோகம் இடம் பெறவில்லை. சுமார் 3 மணிநேரம் காத்திருந்த மக்கள், வீதியின்…
மேலும்

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted by - April 10, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்- நாளை தேர்வாகிறார்

Posted by - April 10, 2022
இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது.
மேலும்