தென்னவள்

குற்றத்தை ஒப்புக்கொண்டார் அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர்!

Posted by - April 2, 2022
2013ஆம் ஆண்டு அமெரிக்கா வோசிங்டனில் புதிய தூதரகக் கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்த போது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 332,027 டொலர்களை அபகரிக்க முயன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரான இலங்கைக்கான முன்னாள் தூதுவர் நேற்று நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும்

பொலிஸாரிடம் கேள்வி எழுப்பிய இளைஞன் மீது கொடூர தாக்குதல்

Posted by - April 2, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

யானைகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த குழு- தமிழக அரசு உத்தரவு

Posted by - April 2, 2022
கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் யானைகள், யானைக் குட்டிகள் இறந்த நிகழ்வுகளில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்ய வனத்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.தமிழக வனத்துறை முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர், அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு…
மேலும்

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்

Posted by - April 2, 2022
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும்

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்துக்காக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும்- அன்புமணி பேச்சு

Posted by - April 2, 2022
37,000 ஆறுகள் இருக்கிறது, அவற்றை நாம் தான் சீர்ப்படுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வகையில் வெள்ளத்தை நாம் வரமாக பார்க்க வேண்டும். வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சத்தை நாம் அதிகளவில் சந்திப்போம்.
மேலும்

கோடை விடுமுறை நாட்கள் குறைகிறது- ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Posted by - April 2, 2022
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெறுகின்றன.
மேலும்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Posted by - April 2, 2022
அடுத்த மாதம் கொரோனா ஐந்தாவது அலை பரவும் என விஞ்ஞானிகள் எச்சரித்த போதிலும், கடும் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர தென் ஆப்பிரிக்கா அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும்

இம்ரான் கான் ராஜினாமா செய்வதுதான் அவருக்கு கவுரவம்- எதிர்க்கட்சிகள் கருத்து

Posted by - April 2, 2022
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும்

2023-ம் ஆண்டு உலகில் மிகப்பெரிய போர் ஏற்படும்- நாஸ்டர்டாம் கணிப்பில் அதிர்ச்சி தகவல்

Posted by - April 2, 2022
2022-ம் ஆண்டு 3-ம் உலகப்போரின் தொடக்கமாக சம்பவங்கள் நடக்கும் என்று தனது புத்தகத்தில் நாஸ்டர்டாம் எழுதி உள்ளார். அவரது இந்த கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ரஷியா-உக்ரைன் போர் நடந்து வருகிறது.
மேலும்