நிலையவள்

வெல்லம்பிட்டிய கசுன் கைது

Posted by - December 20, 2018
ஹைஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொலொன்னாவையில் வைத்து பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கசுன் நேற்று  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற இரண்டாம் இலக்க மன்றில் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை…
மேலும்

மஹிந்தவின் அரசியல் பயணம் தொடர் தோல்வி-முஜிபுர்

Posted by - December 20, 2018
மஹிந்தவின் அரசியல் பயணம் தொடர் தோல்வியினையே சந்தித்துவருகின்றது. பிரதமர் பதவிக்கு போராடி படும் தோல்வி கண்டு இன்று மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் பதவியினை பொறுப்பேற்ப்பதிலும் போட்டியிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று…
மேலும்

ரஞ்ஜித் சொய்சா கைது

Posted by - December 20, 2018
பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்ஜித் சொய்சா உட்பட நால்வர்  கொடக்கவெல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 16  ஆம் திகதி கொட்டகலை பகுதியில் வைத்த நபரொருவரை தாக்கியமை தொடர்பில் நேற்று மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்ஜித் சொய்சா  உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  …
மேலும்

கிராமசக்தி மக்கள் இயக்கம் 2019 இல் புதுப்பொலிவுடன் –சிறிசேன

Posted by - December 20, 2018
மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதுப்பொலிவுடனும் புத்தெழுச்சியுடனும் நடைமுறைப்படுத்தப்படுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போது கிராமசக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன்,…
மேலும்

இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அரசாங்கம்

Posted by - December 20, 2018
ஜனவரி மாதம் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்துக்கு சுமார் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.  அலரிமாளிகையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

ஜனாதிபதியின் அழுத்தம் புதிய அரசிற்கு தொடரும் – வாசுதேவ

Posted by - December 20, 2018
புதிய அரசாங்கத்திற்கு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவினை வழங்கமாட்டார். மாறாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக தொடர் அழுத்தங்களையே பிரயோகிப்பார் என பாராளுமன்ற  உறுப்பினர்   வாசுதேவ  நாணயகார  தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சுக்களிலே  பாரிய…
மேலும்

யாழில் மூதாட்டியை தாக்கிவிட்டு வீட்டில் சூறையாடிய கொள்ளையர்கள்

Posted by - December 20, 2018
நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று…
மேலும்

மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு அவசரக் கடிதம்

Posted by - December 20, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பினை மஹிந்த அமரவீர  சபாநாயகர்…
மேலும்

இடைக்கால கணக்கறிக்கை நாளை சமர்ப்பிப்பு-அகில

Posted by - December 20, 2018
எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தற்பொழுது இலங்கையிலுள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொதுமக்களுக்குப்…
மேலும்

அமைச்சரவை விபரங்கள்

Posted by - December 20, 2018
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 29 அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம்…
மேலும்