நிலையவள்

புத்தர் சிலை உடைப்பின் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல்- விமல் வீரவங்ச

Posted by - December 28, 2018
புத்தர் சிலை உடைப்பு  நிகழ்வுகளின் பின்னால் அரசியல் சதி முயற்சி இருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தோல்வியை மூடிமறைக்க அம்பாறையிலும், கண்டியிலும் சிங்கள – முஸ்லிம்…
மேலும்

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை விநியோகிக்க நடவடிக்கை

Posted by - December 28, 2018
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை அடுத்த வருடம் மார்ச் மாததிலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வெளிநாட்டு பயணங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு மிகவும் அவசியமான ஒரு பிறப்புச் சான்றிதழாக இது அமையும்…
மேலும்

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை-ரணில்

Posted by - December 28, 2018
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.  இன்று (28) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். …
மேலும்

இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழு நியமனம்-றெஜினோல்ட் குரே

Posted by - December 28, 2018
கிளிநொச்சி, இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று நியமித்தார்.  யாழ். பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எஸ். சன்முகநாதன்,…
மேலும்

2019 ஆம் ஆண்டு சிக்கல் நிறைந்த ஆண்டாக அமையும்-செஹான்

Posted by - December 28, 2018
2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக நிலையற்ற மற்றும் சிக்கல் நிறைந்த ஆண்டாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…
மேலும்

பஸ்ஸில் பயணிக்கும் பெண்களை சூட்சுமமாக வீடியோ எடுத்தவர் சிக்கினார்

Posted by - December 28, 2018
காலி – மாத்தறை பிரதான வீதியில் கடமையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனராக கடமையாற்றி வந்த சந்தேகநபரொருவர் பஸ்ஸில் பயணிக்கும் பாடசாலை சிறுமிகள் மற்றும் பெண்களை மிக சூட்சுமமான முறையில் வீடியோ எடுத்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு…
மேலும்

இனவாதத்தை பரப்பி, அரசியல் அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றனர் – ஹேமகுமார

Posted by - December 28, 2018
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் சில அரசியல்வாதிகள் இனங்களுக்கு மத்தியில் இனவாதத்தை பரப்பி அதனூடாக அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சிலர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.…
மேலும்

19 ஆவது அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படாது – அஜித் மன்னபெரும

Posted by - December 28, 2018
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த சுற்றாடல் துறை பிரதியமைச்சர் அஜித் மன்னபெரும, எக் காரணம் கொண்டும் 19 ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் மாற்றங்கள் கொண்ட வரப்படாது. எனவே சகல கட்சித் தலைவர்களின் ஆதரவுடனும்…
மேலும்

வெள்ளம் காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு – தமிழர் ஆசிரியர் சங்கம்

Posted by - December 28, 2018
அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளம் பெரிதும் பாதித்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட…
மேலும்

சிலை உடைப்பு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- காமினி ஜயவிக்ரம

Posted by - December 28, 2018
நாட்டில் மதக் கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களாகவே புத்தர் சிலைகள் சேதம் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பார்க்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்த பட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் சமூகத் தலைவர்களதும் கருத்தாகவுள்ளதாகவும் புத்தசாச அமைச்சர் காமினி ஜயவிக்ரம…
மேலும்