தென்னவள்

சொகுசு வீடுகளை கொடுக்க மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

Posted by - May 7, 2022
அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய சுமார் 20 முன்னாள் அமைச்சர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் இருந்து இன்னும் வெளியேறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம்

Posted by - May 7, 2022
பாராளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென போடப்பட்டிருந்த வீதித் தடைகள் இன்று பிற்பகல் முற்றாக அகற்றப்பட்டு, அந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

சஜித் முன்வராவிடின் நாம் பொறுப்பேற்போம்

Posted by - May 7, 2022
பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சை குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

கிளிநொச்சியிலுள்ள இந்து ஆலயமொன்றிலிருந்து சடலம் மீட்பு

Posted by - May 7, 2022
கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று (07) காலை  பொது மக்களால் ; அடையாளம் காணப்பட்டுள்ளது,
மேலும்

போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டனத்திற்குரியவை – யுனிசெஃப் |

Posted by - May 7, 2022
போராட்டங்களின் போது சிறுவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

கல்லடி திருச்சொந்தூர் ஆலயத்திற்குள் இளைஞர்குழு தாக்குதல் ; குருக்கள் உட்பட 4 பேர் படுகாயம்

Posted by - May 7, 2022
மட்டக்களப்பு கல்லடி திருச்சொந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு வியாழக்கிழமை இரவும் நேற்று வெள்ளிக்கிழமை (06) பகலிலும் தாக்குதல் நடாத்தியதில் குருக்கள் ஒருவர் உட்பட  4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் – இரா.சாணக்கியன்

Posted by - May 7, 2022
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரை நீக்கிய வழக்கு – மீண்டும் இடைக்கால தடை உத்தரவு

Posted by - May 7, 2022
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இணை பொருளாளரும் ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியன் கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் நேற்று ; 06.05 2022 விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தொடர்ந்தும் 20.05.2022 வரை…
மேலும்

ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

Posted by - May 7, 2022
நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் ஜனாதிபதியின் செயலாளர் , பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை நாளைமறுதினம் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் – காவலர்கள் 2 பேர் கைது

Posted by - May 7, 2022
விக்னேஷ் மரணம் விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
மேலும்