தென்னவள்

புதிய மகசின் சிறைச்சாலையில் பரவும் வைரஸ் காய்ச்சலால் தமிழ் அரசியல் கைதிகள் பாதிப்பு – முருகையா கோமகன்

Posted by - May 11, 2022
புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.
மேலும்

மட்டு களுதாவளையில் மொட்டுகட்சியின் காரியாலயத்தின் பெயர்பலகைகள் தீயிட்டு எரிப்பு

Posted by - May 11, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரின் களுதாவளை காரியாலயத்தின் பெயர்பலகைகள் கழற்றி தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது
மேலும்

மகிந்த ராஜபக்சவை உடன் கைது செய்யுங்கள் – தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

Posted by - May 11, 2022
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களில் சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சிறைச்சாலைகள் ஆணையாளரை உடனடியாக கைது செய்யுமாறு தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC) கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

மகிந்தவை உடன் கைதுசெய்ய வேண்டும் – மைத்திரிபால சிறிசேன கோரிக்கை

Posted by - May 11, 2022
அமைதியான மற்றும் நியாயமான மக்களின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்ய…
மேலும்

யாழில் அங்கஜனின் அலுவலகம் தீவைக்கப்பட்டது

Posted by - May 11, 2022
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. 
மேலும்

உடன் பதவி விலகுங்கள் : கோட்டாபயவிடம் ஜே.வி. பி. இடித்துரைப்பு

Posted by - May 11, 2022
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காண வழிவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்த இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்

Posted by - May 11, 2022
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் ரோஷன் மஹானாமா காலிமுகத்திடல் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மேலும்

சகோதரர்களின் கருத்திற்கு பதிலாக மக்கள் கருத்திற்கு முன்னுரிமையளித்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது

Posted by - May 11, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு ‘யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு’ ஒப்பானது.
மேலும்

மக்களின் அமைதிப்போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இடையூறு அரசியலமைப்பிற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் புறம்பானது – பொலிஸ்மா அதிபரிடம் சட்டமா அதிபர் வலியுறுத்தல்

Posted by - May 11, 2022
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டத்தில் குறித்தவொரு குழுவினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக இலங்கையின் அரசியலமைப்பும் குற்றவியல் சட்டமும் மீறப்பட்டுள்ளது
மேலும்

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை

Posted by - May 11, 2022
நாட்டின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டும்.
மேலும்