தென்னவள்

அமைச்சர் ஹரினின் செயற்பாட்டை கண்டித்து, பதவி விலகிய சுற்றுலாத்துறை தலைவர்!

Posted by - May 24, 2022
சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ இன்று தனது பதவி விலகல் கடிதத்தை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார்.
மேலும்

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 67 பேர் கைது

Posted by - May 24, 2022
கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்ய முயன்ற 67 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் கட்டண வரையறையில் மாற்றம் !

Posted by - May 24, 2022
வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கும் கட்டண வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கும் அதிகபட்ச கட்டண அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் ஒரு வருட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது – நகை, பணம் மீட்பு!

Posted by - May 24, 2022
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருட காலமாக 6 வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இராணுவ கொவிட் தடுப்பூசி நிலையம் மீண்டும் திறப்பு

Posted by - May 24, 2022
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தடுப்பூசி ஏற்றும் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

Posted by - May 24, 2022
நாட்டில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரப்பு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மாணவியை பரீட்சை எழுதவிடாது தடுத்த அதிபர்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - May 24, 2022
மாணவி ஒருவருக்குப் பரீட்சை எழுதவிடாது பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரம் இந்திய நிவாரணப் பொதிகள்: மாவட்ட அரச அதிபர்

Posted by - May 24, 2022
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரம் குடும்பங்களுக்கான இந்திய நிவாரணப் பொதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அடையாளங்களை தொலைத்து நிற்கும் சமூகமாகவே மட்டக்களப்பு உள்ளது: தி.சரவணபவன்

Posted by - May 24, 2022
தமது அடையாளங்களை தொலைத்து நிற்கும் சமூகமாகவே மட்டக்களப்பு சமூகத்தினை பார்ப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பீற்றர் இளம்செழியன் கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Posted by - May 24, 2022
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இனை பொருளாளரும் ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியன் கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் (20) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தொடர்ந்தும் 03.06.2022 ஆம் திகதி…
மேலும்