கரிகாலன்

யேர்மனி வூப்பெற்றால் நகரில் இடம்பெற்ற நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - August 2, 2020
1.8.2020 சனிக்கிழமை இன்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வணக்க நிகழ்வுகளில் அன்னை பூபதியம்மா உள்ளிட்ட நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும், பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும், மற்றும்…
மேலும்

தீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே

Posted by - July 31, 2020
நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள். செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன். தீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே.. தேடிய தேட்டம் தீயினில் வெந்தே அழிந்ததே.. வானத்தில் ஆடும் மேகங்கள் கண்ணீர் சொரிந்ததே.. கரிய யூலாய் இனவெறித்தாண்டவம் பதித்ததே……
மேலும்

கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவு நாள் (24.07.2020) ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் நடைபெற்றது.

Posted by - July 28, 2020
பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படு கொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர். சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து…
மேலும்

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- பேர்லினில் நடைபெற்ற நினைவேந்தல்

Posted by - July 26, 2020
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 37 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள்…
மேலும்

ஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - July 24, 2020
July 24. 2020 Norway நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் தேசத்தின் இருப்பையும் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஈழத்தமிழரும் தமது வாக்குகளை பயன்படுத்துமாறு வேண்டுகின்றோம். ஒற்றையாட்சி முறையை அடிப்படையாக கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத…
மேலும்