தென்னவள்

தற்போதைய ஜனாதிபதிக்கு என்ன நடக்குமோ தெரியாது

Posted by - October 25, 2022
முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும் என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

பாக்.பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டுக் கொலை: நல்ல நண்பனை இழந்துவிட்டதாக மனைவி உருக்கம்

Posted by - October 25, 2022
பாகிஸ்தான் முக்கிய செய்தித் தொகுப்பாளர்களில் ஒருவரான அர்ஷத் ஷெரீஃப், கென்யாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது மனைவி திங்கள் கிழமை தெரிவித்தார். அவருக்கு வயது 50. சில மாதங்களுக்கு முன்பு தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்படிருந்த அர்ஷத், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக…
மேலும்

ஆறுமுகசாமி அறிக்கையால் விஐபிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் அஞ்சுவர்: டிடிவி தினகரன்

Posted by - October 25, 2022
விஐபி அந்தஸ்தில் உள்ளவர்கள் இனிவரும் காலங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அஞ்சுவார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல்: வைகோ கண்டனம்

Posted by - October 25, 2022
இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

உக்ரைன் அணுகுண்டை பயன்படுத்த திட்டமிடுகிறது- ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - October 25, 2022
ரஷியா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடினர். ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர், செர்ஜி ஷோய்கு, உக்ரைன் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலசை தொலைபேசியில் அழைத்தார்.
மேலும்

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு

Posted by - October 25, 2022
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி – பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும்…
மேலும்

கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்களை மீட்க கோரிக்கை- கென்யா அதிபரிடம் இந்திய தூதர் நேரில் வலியுறுத்தல்

Posted by - October 25, 2022
கென்யா நாட்டில் வசிக்கும் இந்தியர்களான முகமது சமி கித்வாய் மற்றும் சுல்பிகார் அகமது கான் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் மொம்பாசா பகுதியில் கார் ஒன்றில் சென்ற நிலையில் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த கார் டிரைவர் நிகோடெமஸ் முவானியாவையும்…
மேலும்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு- பலியான முபினுடன் சேர்ந்து மர்ம பொருளை கடத்திய 5 பேர் கைது

Posted by - October 25, 2022
கோவையின் முக்கிய பகுதியான டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேட்டில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு நேற்றுமுன்தினம் அதிகாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 2 துண்டாக வெடித்து சிதறியதுடன் கார் தீப்பற்றி எரிந்தது.…
மேலும்

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

Posted by - October 25, 2022
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று முன்தினம் பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும்; இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்;…
மேலும்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ஜெர்மன் அதிபர் வால்டர்

Posted by - October 25, 2022
ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்- வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உக்ரைனுக்கு திடீர் பயணமாக வந்தடைந்தார். பிப்ரவரி 24ம் தேதி அன்று ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு ஜெர்மனர் அதிபர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும். இதுகுறித்து ஜெர்மன் அதிபர் கூறுகையில், “உக்ரைன்…
மேலும்