தற்போதைய ஜனாதிபதிக்கு என்ன நடக்குமோ தெரியாது
முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும் என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்