கரிகாலன்

மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.

Posted by - December 3, 2020
03.12.2020. மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு. தமிழர் தாயகத்தில் தேசப்பற்றுமிக்க கல்வியாளனாகவும், விடுதலைப்போராட்டத்திற்காகப் பல தளங்களில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவரும் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் 30.11.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி தமிழ்மக்களைத்…
மேலும்

மாவீரர் நினைவு சுமந்து – யேர்மனி –கார்த்திகா ஈஸ்வரலிங்கம் மாணவிகள்

Posted by - November 27, 2020
நடன ஆசிரியர் கார்த்திகா ஈஸ்வரலிங்கம் மாணவிகள் : தீபிகா விக்னேஸ்வரன் றஜிமித்தா சந்திரகுமார் சகானா கனநாதன் சந்தியா கந்தையா
மேலும்

மாவீரர் எங்கள் மண்ணின் மூச்சடா! -தலைநகர் தந்த கவி.

Posted by - November 25, 2020
மாவீரர் எங்கள் மண்ணின் மூச்சடா  ! மாவீரம் எங்கள் மண்ணின் வேரடா !  போராடி எங்கள் ஈழம் வெல்லடா !  – நம்   மாவீரர் தன்னின் பாதை செல்லடா ! ஈழத்தில் அலைமோதும் சுவாசத்தில்  உயிராளும் மாவீரர் மனமாழ்ந்து உரமேற்றுவோம்…
மேலும்

மாவீரர் நினைவு சுமந்து–யேர்மனி–நடன ஆசிரியை சஞ்சியா ராமராஜ் இன் மாணவர்கள்.

Posted by - November 24, 2020
நடன ஆசிரியை சஞ்சியா ராமராஐ் இன் மாணவர்கள்: ரம்சியா ராமராஐ் திவியானா ரவிக்குமார், திசானா ரவிக்குமார், பானுயா ரவீந்திரன், பிரீதிகா செல்வராஜா, பிரிந்தா செல்வராயா, அன்பேந்தினி அன்பழகன்
மேலும்