சமர்வீரன்

தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி.

Posted by - March 11, 2023
தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி நடாத்தும் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 2021/2022 கல்வியாண்டில் தமிழ் மொழிப் பொதுத்தேர்வில் அதிதிறன் பெற்ற மாணவர்களுக்கும் 10ம், 11ம் ,12ம் ஆண்டினை நிறைவு செய்த…
மேலும்

சர்வதேச விசாரணையே ஒரே வழி!-டென்மார்க் வெளிவிவாகர அமைச்சு மற்றும் பசுமைக்கட்சியுடனும் சந்திப்புகள்.

Posted by - March 10, 2023
கடந்த செவ்வாய்க்கிழமை 07.03.2023 அன்று டென்மார்க் வெளிவிவாகர அமைச்சு மற்றும் பசுமைக்கட்சியுடனும் அரசியற் சந்திப்புகள் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. இச் சந்திப்பின் போது சிறி லங்கா அரசால் தொடரப்படும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு பற்றியும் ஏற்கனவே தமிழ்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்-ஐ.நா முன்றல்.

Posted by - March 7, 2023
ஐ.நா முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!! சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதின்நான்காவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா…
மேலும்

தமிழீழ மக்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஜெனிவாவில்- கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 6, 2023
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழீழமக்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 06.03.2023 இன்று பி.ப 2:00 மணியளவில்…
மேலும்

11 நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை அண்மிக்கின்றது.

Posted by - February 28, 2023
இன்று 27/02/2023 காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன் ஏர்செய்ன், பேன்பெட், கொல்மார் போன்ற மாநகரசபைகளிலும் முக்கிய அரசியற் சந்திப்புக்கள் மேற்கொண்டு தொடர்ந்து முலூசு மாநகரை நோக்கி பயணிக்கிறது. சிறிலங்கா…
மேலும்

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023.

Posted by - February 28, 2023
டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாகஇ தமிழர் விளையாட்டு துறையினரால் 11 ஆவது தடவையாக 25.02.2023 சனிக்கிழமை அன்று வைல நகரில் சிறப்பாக நடைபெற்றது. இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு…
மேலும்

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்.

Posted by - February 27, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டு வருகிறது. தமிழ்க் கல்விக் கழகத்தின்…
மேலும்

இன்று 10ம் (26/02/2023) நாளாக பிரான்சு நாட்டுக்குள் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 27, 2023
26வது தடவையாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம், இன்று 10ம் (26/02/2023) நாளாக சில்றிக்காம் மாநகர சபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து. சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனவும் அதற்கு சர்வதேச குமுகம்…
மேலும்

9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 26, 2023
கடுமையான புறச்சூழலில் பெரும் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்த அறவழிப்போராட்டம் 26 தடவையாக பயணிக்கின்றது. சிறிலங்கா பேரினவாத அரசிற்கு சர்வதேசம் நெருக்கடிகளை உருவாக்கும் வண்ணம் தமிழீழ மக்களின் தொடர் அறவழிப்போராட்டங்களும் உயர்மட்ட அரசியற் சந்திப்புக்களும் அமையப்பெற்று வருகின்றன. கடந்த 17/02/2023 பிரித்தானியாவில் பிரதமர்…
மேலும்

பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த அனைத்துலக,தமிழீழ இராஜதந்திரக் கட்டமைபு.

Posted by - February 24, 2023
பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா காவிஸ்தோ(pekka havisto) அவர்களிற்கும்,அனைத்துலக,தமிழீழ இராஜதந்திரக் கட்டமைப்பிற்குமிடையில்(IDCTE) இன்று,சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 1)தமிழர் தாயகத்தின் இன்றைய நிலவரம். 2) சிறிலங்கா அரசினால் வன்பறிப்பு செய்யப்பட்ட தமிழர் நிலங்களும், நில விடுவிப்பு தொடர்பான…
மேலும்