பதுங்கு குழியில் …மரணத்தின் பிடியில் -அகரப்பாவலன்
நிலத்தின் அதிர்வுகள் குண்டுத் தாக்குதலின் வலுவின் சக்தியை நிலைநாட்டி நிற்கிறது … மௌனம் …மௌனம் … பதுங்கு குழியில் வேறு என்னதான் செய்யமுடியும் … இது போர் தந்த வலியின் நிலவறைக் குடிசை … அதுதான் அன்றைய நிலையின் “காவல் சாமி…
மேலும்