சமர்வீரன்

பிரான்சில் இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு-2021

Posted by - November 1, 2021
இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப்.மாலதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம்…
மேலும்

01/11/2021 Scotland ல் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

Posted by - October 31, 2021
தமிழினப் படுகொலையாளியின் Scotland  நாட்டு வருகையினை கண்டித்தும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐரோப்பிய ஆலோசனை அவை (France, Strasbourg ) முன்றலில் கவனயீர்பு போராட்டம் 29/10/2021 நடைபெற்றது. தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்த தமிழினப்…
மேலும்

கோத்தபாய சுற்றுச்சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா? -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - October 25, 2021
ஈழத்தமிழரை இனவழிப்புச் செய்து தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோத்தபாய சுற்றுச்சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா? –அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- சர்வதேச அரசசார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை சபையின் OISL  விசாரணை அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் தமிழ்மக்களுக்கு நடைபெற்ற…
மேலும்

இனப்படுகொலையாளி கோத்தபாயவின் வருகைக்கு எதிராக  அணிதிரள்வோம் .  திரு. குமணன் அரசியற் செயற்பாட்டாளர்  -ஜேர்மனி. 

Posted by - October 23, 2021
தமிழின அழிப்பின் மூலகர்த்தாவும்  2009 முள்ளிவாய்கால் படுகொலையினை நிகழ்த்தியவர்களில் முதன்மையானவருமான கோட்டபாய ராஜபக்ச ஸ்கொட்லாந்திற்க்கு வருகிறார். எம்மினத்தின் குருதிக் கறையுடன் சிறீலங்கா அரச தலைவராக வலம் வரும் இனப்படுகொலையாளிக்கு எதிராக வையகம் அதிர்ந்திட உரத்துக் குரல் கொடுப்போம். கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில்…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் 11 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர்.

Posted by - October 21, 2021
17.10.2021 அன்று தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தில் 11 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். எமது சிறார்களின் தாய் மொழி முன்னேற்றம் கருதி நடைபெற்ற இந் நிகழ்வில் எமது பழைய மாணவர்களின் பிள்ளைகளும், ஏனைய பெற்றோர்களும் மிகுந்த…
மேலும்

ஸ்கொட்லாந்தில் 01/11/2021-பேரணிக்கான பயண ஒழுங்குகள்.-காணொளி.

Posted by - October 19, 2021
கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள்.
மேலும்

பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021 யேர்மனி.

Posted by - October 18, 2021
அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா தொற்று நோய் காரணமாக தடைப்பட்டிருந்த இத்தேர்வு அதன் விதிமுறைகளுக்கு அமைவாக மண்டபம்…
மேலும்

கம்பேர்க் தமிழாலயத்தில் இடம்பெற்ற 2ஆம்.லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 16, 2021
16.10.2021 சனிக்கிழமை இன்று யேர்மனி கம்பேர்க் நகரில் உள்ள தமிழாலயத்தில் முதற் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நினைவுகூரப்பட்டது. இந் நிகழ்வில் கம்பேர்க் தமிழாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டு மலர்தூவி தீபம்…
மேலும்