கரிகாலன்

அம்பிகை அவர்களின் போராட்டம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முரசறைந்து நிற்கின்றது .

Posted by - March 9, 2021
அன்பிற்குரிய தமிழீழ மக்களே! உண்மைக்கும் நீதிக்குமான உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஏற்றுநிற்கும் திருமதி அம்பிகை செல்வக்குமார்அவர்களின் அறவழிப் போராட்டம் சர்வதேசங்களுக்கு தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளின் நீதிக்கானபோராட்டத்தை முரசறைந்து நிற்கின்றது. ஆயுத அடக்குமுறைக்கெதிராக அகிம்சை வழிப் போராட்டங்களில் நம்பிக்கை வைத்துப் போராடிய ஈழத்தமிழினம்வரலாற்றிசைவில்…
மேலும்

மாபெரும் தீப்பந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது- காணொளி

Posted by - March 8, 2021
இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின்…
மேலும்

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்-காணொளி

Posted by - March 8, 2021
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தில்(08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு…
மேலும்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்ப் பெண்கள் அமைப்பு யேர்மனி – விடுத்துள்ள அறிக்கை.

Posted by - March 7, 2021
  உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது. சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கும் ஆண்களைப் போல சம ஊதியம்,…
மேலும்

நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் வீரவணக்க நிகழ்வு

Posted by - March 7, 2021
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021, 10,00 மணிக்கு பலெர்மோவில் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் மிகவும் இறுக்கமான…
மேலும்

பன்னாட்டு பெண்கள் மத்தியில் ஈழத்து பெண்களின் வாழ்வுக்காக நீதி கோரல் -பேர்லினில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினம்

Posted by - March 7, 2021
மார்ச்-8, 1857 – அன்று முதல் உலகமெங்கும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.பெண்களுக்கான சமத்துவமும், அங்கீகாரமும் அவர்களுக்கு மட்டுமன்றி மொத்த மானுடத்திற்கே நன்மை பயக்கும் என்று…
மேலும்

புதிய கட்சி ஒன்றை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அமெரிக்கா முயற்சி -திவயின என்ற சிங்கள வாரஇதழ்

Posted by - March 6, 2021
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குச் சாதகமாகச் செயற்பட்டு வரும் அமெரிக்கா, வடமாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஈடாகப் பிறிதொரு கட்சியை உருவாக்க இரகசிய முயற்சி எடுத்ததாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள வாரஇதழ்…
மேலும்

மகளிர் தினத்தை முன்னிட்டு Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

Posted by - March 6, 2021
மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று Düsseldorf நகரத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பும் குர்திஸ் பெண்கள் அமைப்பும் இணைந்து ஓர்ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இதில் பெண்கள் மட்டுமல்லாமல் பல ஆண்களும் பங்கெடுத்தனர். DGB Haus ற்கு முன்பாக ஆரம்பித்த இந்த…
மேலும்

சண்முகம் கிற்லர் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - March 4, 2021
03.03.2021 சண்முகம் கிற்லர் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ்மக்களின் விடிவிற்காகவும் கனடாவில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த சண்முகதாசன் கிற்லர் அவர்கள்> 28.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. கனடா வாழ் தமிழ்மக்களிடையே விளையாட்டுத்துறை, கலைபண்பாட்டுக்கழகம்…
மேலும்

சிறிலங்கா அரசிற்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம் !

Posted by - March 4, 2021
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் இன்று  04-03-2021 வியாழக்கிழமை தொடக்கம் காலவரையற்ற நீட்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ரொரன்ரோ,  ஒட்டாவா, மொன்றியல் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. சர்வதேசமே!…
மேலும்