டென்மார்கில் இலங்கையின் சுகந்திரதினத்திற்கு எதிராக போரட்டம்!
இன்று (04.02.2022) இலங்கை சுதந்திரம் அடைந்த 74 ம் ஆண்டு நிறைவு நாளாக சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை, ஈழத் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் வித்திட்ட கரிநாளாக உலகத் தமிழினம் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர்வதேச அரசுகளிடம் தமிழின…
மேலும்