வட மாகாணத்தில் பைஸர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – சுரேஷ்

Posted by - October 1, 2021
கொழும்பு இராணுவ வைத்தியசாலைகளில் போடும் பைஸர் தடுப்பூசியை வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்,வவுனியா போன்ற இடங்களிலே போடுவது பலருக்கு வாய்ப்பாகுமென முன்னாள் நாடாளுமன்ற…

நவம்பர் முதல் அவுஸ்திரேலியா பயணிக்கலாம்

Posted by - October 1, 2021
அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே…

தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - October 1, 2021
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் வாகனப் பெற்றோல் ஆடையில் பட்டதை அறியாது புகைப்பிடித்த தொழிலாளி தீ பற்றியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சத்தியசீலன் தர்மசீலன்…

20 உலர்ந்த மஞ்சள் மூடைகள் மீட்பு

Posted by - October 1, 2021
அனலைதீவில் வீடொன்றில் 20 மஞ்சள் மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படை தெரிவித்துள்ளது. அதனை பதுக்கி வைத்திருந்தனர் என்ற…

கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

Posted by - October 1, 2021
கொவிட் பரவல் காரணமாக கடந்த 41 நாட்களாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று(01) அதிகாலை 4 மணியுடன்…

தேவையான பேருந்துகள் இன்று முதல் சேவையில்

Posted by - October 1, 2021
கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று முதல் போதுமானளவு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின்…

ஹரின் பெர்னாண்டோவுக்கு இன்று எட்டு மணி நேர சத்திர சிகிச்சை

Posted by - October 1, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவிற்கு இன்று (01) விஷேட சத்திர சிகிச்சையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு தனியார்…

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

Posted by - October 1, 2021
சர்வதேச ரீதியில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 186 பேர் கைது

Posted by - October 1, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24…

நாட்டில் மேலும் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - September 30, 2021
நாட்டில் மேலும் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…