பைஸர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

Posted by - October 2, 2021
நாட்டுக்கு மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் நேற்று(01) கொண்டு வரப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இந்த வாரத்தில் 8 இலட்சம் பைஸர்…

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - October 2, 2021
நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை,…

சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - October 2, 2021
சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - October 2, 2021
20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

மன்னாரில் 10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - October 2, 2021
மன்னார் – முருங்கன் பகுதியில் 10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

மாணவியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு விளக்கமறியல்!

Posted by - October 1, 2021
14 வயதான பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை…

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 58 பேர் பலி

Posted by - October 1, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 58 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

நாட்டில் மேலும் 644 பேருக்கு கொரோனா

Posted by - October 1, 2021
நாட்டில் மேலும் 644 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

நடைபாதை அமைப்பதற்கு 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

Posted by - October 1, 2021
வவுனியாவில் நடைபாதை அமைப்பதற்காக 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார். குறித்த விடயம்…

பட்டா படி வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - October 1, 2021
பட்டா படி வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொடிகாமம் உசனில் இன்று பிற்பகல்…