வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஐவர் கைது

Posted by - October 4, 2021
இறக்குவானை பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மூன்றுடன் ஐவரை இறக்குவானைப் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் கஹவத்த, அட்டகலன்பன்ன ஆகிய பிரதேசங்களைச்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 95 பேர் கைது

Posted by - October 4, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

யாழ்.பல்கலை விரிவுரையாளர்கள் ஐவருக்கு கொரோனா

Posted by - October 4, 2021
யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், விரிவுரையாளர்கள்…

820 லீட்டர் கோடவும் உற்பத்தி உபகரணங்களும் பறிமுதல்

Posted by - October 4, 2021
யாழ்ப்பாணம் – தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 820 லீட்டர் கோடவும், உற்பத்தி…

மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள அரசு தயார் – நாமல்

Posted by - October 4, 2021
மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. யாரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். மக்களின்…

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Posted by - October 4, 2021
இலங்கைக்கு மேலும் 304,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசிகள் இன்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக…

ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலை- கல்விதுறைகளை விஸ்தரிப்பு!

Posted by - October 4, 2021
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை…

தடுப்பூசி போட்டிருந்தால் மாத்திரமே சேவை வழங்கமுடியும்- பிரதேச செயலகம் அறிவிப்பு!

Posted by - October 4, 2021
கொரோனா தடுபூசியை போட்டவர்கள் மாத்திரமே பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவை வழங்க முடியும் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.…

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

Posted by - October 4, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(04) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…

இறக்குமதியின் பின் அரிசிக்கான நிர்ணய விலை அறிவிக்கப்படும். – நிமல் லன்சா

Posted by - October 3, 2021
நாட்டுக்கு தேவையான ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் அரிசிக்கான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…