தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 80 பேர் கைது

Posted by - October 5, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரையான காலப் பகுதியில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த…

வவுனியாவில் இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - October 5, 2021
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

நாடாளுமன்றம் இரண்டாவது நாளாக இன்றும் கூடவுள்ளது

Posted by - October 5, 2021
நாடாளுமன்றம் இன்று (04) ​தொடர்ந்து இரண்டாவது நாளாக கூடவுள்ளது. முற்பகல் 10 மணிக்குக் மீண்டும் கூடும் அமர்வுகளின் போது முற்பகல்…

பால்மா இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

Posted by - October 5, 2021
இன்றைய தினத்திற்குள் தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்…

இலங்கைக்கு வருகை தரும் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்

Posted by - October 5, 2021
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.…

எண்ணெய் குதங்கள் தொடர்பில் வதந்திகள் இடம் பெற்று வருகின்றது-உதய கம்மன்பில

Posted by - October 5, 2021
எந்தவித அடிப்படையும் இன்றி நாட்டின் எண்ணெய் குதங்கள் தொடர்பில் வதந்திகள் இடம்பெற்றுவருவதாக அமைச்சர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற…

3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - October 5, 2021
இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும்…

அரசுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்! – சஜித் அறைகூவல்

Posted by - October 5, 2021
இலங்கையின் வளங்களைத் தாரைவார்க்கும் அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். என்று அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும்…

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு தயார் – வடிவேல் சுரேஷ்

Posted by - October 4, 2021
பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

ரிஷாத்தை உடன் விடுவிக்குமாறு சபையில் ரணில் வலியுறுத்து!

Posted by - October 4, 2021
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாவிட்டால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்…