மலேரியா நோய்க்கு முதல் தடுப்பூசி- உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

Posted by - October 7, 2021
தடுப்பூசி மூலம் கடுமையான மலேரியாவை 30 சதவீதம் குறைக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசிகள் மற்றும் உயிரியல்…

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்

Posted by - October 7, 2021
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு

Posted by - October 7, 2021
பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Posted by - October 7, 2021
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நெல் கொள்முதல் பிரச்சினையில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அவர்களின் வாழ்வு வளம் பெற நடவடிக்கை எடுக்க…

மினி கிளினிக்குகளில் செவிலியர்களை நியமிக்காமல் அ.தி.மு.க. சம்பளம் கொடுத்துள்ளது- அமைச்சர் குற்றச்சாட்டு

Posted by - October 7, 2021
மருத்துவ துறைக்கு நிதி ஒதுக்கியதில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் குறைபாடுகள் இருந்தால் நேரடியாக விவாதிக்க தயார் என்றும் அமைச்சர்…

பதுளை பொது மருத்துவமனையின் சத்திரசிகிச்சை நிபுணர் திடீர் மரணம்

Posted by - October 7, 2021
பதுளை பொது மருத்துவமனையில் பணியாற்றிய சிரேஷ்ட சத்திரசிகிச்சை நிபுணர் கடந்த 5 ஆம் திகதி மாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மாகாண தடையை மீறிய பஸ்கள் சுற்றிவளைப்பு

Posted by - October 7, 2021
பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட அதி சொகுசு  பஸ்கள் இரண்டு, இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு, பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு பதவி உயர்வு!

Posted by - October 7, 2021
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண்கள் மூவர் உடன் அமுலாகும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

15 முதல் ரயில்கள் ஓடும்?

Posted by - October 7, 2021
நாடளாவிய ரீதியிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என ரயில்வே திணைக்களத் தகவல்கள்…